பற்றி - திருச்சபை தலைமை
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஆன்மீகத் தந்தையாக இருந்து, அன்பு, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்த்திட அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார். அவர்களின் ஆசீர்வாதம் திருச்சபைக்கும் விசுவாசிகளின் ஆன்மீக வாழ்வுக்கும் பெரும் பலமாக உள்ளது.

மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக இருந்து, விசுவாசிகளின் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அக்கறையுடன் வழிகாட்டி வருகின்றார். திருச்சபையின் பணிகள் சிறப்பாக நடைபெற அவர்களின் வழிகாட்டுதலும் ஆசீர்வாதமும் பெரும் ஆதாரமாக உள்ளது.
